Thursday 3 November 2011

நெருக்கம்

பணக்காரனிடமும், கடவுளிடமும்
அளவோடு
உறவோடு இரு.
அதிகம்
நெருங்கினாலும் , விலகினாலும் ஆபத்தே!.

1 comment :

baala said...

எது உண்மை , எது பொய் என்று தெளிவதற்குள் வாழ்க்கை
முடிந்து விடும்
ஆனால், கவிதைகள் அலங்கார சொல் எனும் தேன் தடவிய பொய்யென்று பலர் சொல்வார்கள்
முட்டாள்கள்...........
நல்ல கவிதை தான் நல்ல வழிகாட்டி

சுத்த அபத்தமாக தோன்றலாம்.
நன்கு யோசித்து பாருங்கள் புரியும் .........;

பாலா.
ஈரோடு