Monday 19 December 2011

இதயம்


இரும்பால் செய்தால்
துரு பிடிக்குமென

மரத்தால் செய்தால்
உளுத்து போகுமென

கல்லால் செய்தால்
உடைந்து போகுமென

எதையும் தாங்க வேண்டுமென சதையால் இதயத்தை படைத்த
இறைவா உனக்கு நன்றி.

No comments :