நம்பி ஏமாந்தது காசில்லாதது ஆகிறது.
காசில்லாதது குடும்பம் அதை மதிப்பதில்லை.
குடும்பம் அதை மதிக்காததால்
அது தரித்திரம் அடைகிறது.
"தரித்திரம் பிடித்ததை கட்டிக்கிட்டு ஏமாந்து போய்டேன் "
என்ற சொல்லும் கிடைகிறது.
பழையது மறக்கிறது.
புதியது கண்ணை மறைகிறது.
ஏமாந்தது யாரும் அல்ல.
ஏமாத்தியது விதி.
அதுவே கர்மா.....
No comments :
Post a Comment