Sunday 17 March 2013

சபலம்

நொடி நேர சலனத்தில் வரும் சபலம்,
வாழ் நாள் முழுவதும் முன்னேற்றத்தை சறுக்கி விடுகிறது.

2 comments :

மாலதி said...

வள்ளுவம் போல இரண்டே அடியில் ஒரு சிறந்த பதிவு உளம் திறந்த பாராட்டுகள் தொடர்க

Joker said...

வரவிற்கும், கருத்திற்கும்,வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி.
ஊக்கம் என்ற ஒரு செயலே உலகில் பல வேரோடு சாய்ந்த
மரங்களை துளிர்க்க வைக்கின்றன என உணர்கிறேன்.
பனித்த கண்களோடு நன்றியை பகிர்கிறேன் நன்றி.