Friday 14 June 2013

தனதானே தனதானே


தனதானே தனதானே

பிறப்பெடுத்தது செய்த பாவத்தின் கருமத்தைக் கழிக்கத்தானே
 
தனதானே தனதானே
 
புரியாமல் மேலும் நிறைய பாவங்கள் செய்தனனே
 
தனதானே தனதானே
 
பலியாடாய் பலநூறு முறை தலை கொடுத்தேனே
 
தனதானே தனதானே
 
நெஞ்சு பதறுதே பாவிகள் முதுகில் குத்தும்போது
 
தனதானே தனதானே
 
பாசம் , நேசம் அனைத்தும் அறுத்தனனே
 
தனதானே தனதானே
 
கோமாளியாய் வெளி வேஷத்தில் சிரித்தாலும்,
 
உள்ளுர அழுதனனே
 
தனதானே தனதானே
 
காதிலே காய்ச்சிய ஈயத்தை ஊற்றும் போது
 
தனதானே தனதானே
 
உணர்வுகள் பூமியிலேயே எண்ணைக் கொப்பரையில் பொரித்தனனே
 
தனதானே தனதானே
 
வாழும் கடவுள் ,துடிக்கும் என்னை அழைக்கிலையே
 
தனதானே தனதானே
 
உந்தன் பாதம் சரண் அடைந்தேன் மேலும் பாவங்கள் செய்யும்முன்
 
அழைத்துக் கொள்ளேன்.எனைப்படைத்த கடவுளே....
 
தனதானே தனதானே