அழிவுப்பாதையின் நுழைவாயில்.
பாதையோரம் எங்கும் வண்ண வண்ண பூக்கள்.
அதல பாதாளத்திற்கு
வழுக்கியபடியே
அழைத்துசெல்லும்.
அதனால்தானோ என்னவோ
அழியப்போவது உணராமல்
ஆணவத்தையே கட்டித்தழுவி வாழ்கிறார்கள் சிலர்.
பாதையோரம் எங்கும் வண்ண வண்ண பூக்கள்.
அதல பாதாளத்திற்கு
வழுக்கியபடியே
அழைத்துசெல்லும்.
அதனால்தானோ என்னவோ
அழியப்போவது உணராமல்
ஆணவத்தையே கட்டித்தழுவி வாழ்கிறார்கள் சிலர்.
No comments :
Post a Comment