மனதை துன்புறுத்தும் வேதனைகள்,
நன்கு தீர்வு தெரிந்தும் அதை தீர்க்கமுடியாத நிலை.
மிக கொடுமை.
வேதனைகளின் உச்சம் கண்ணீர்.
கண்கள் வழியாக வெளியேறி
மனதில் உள்ள துன்பத்தை சிறிது நேரம்
அடக்கி வைக்கிறதே!
சும்மா பேருக்காவது ஆறுதல் சொல்ல நாதியில்லாத
ஆத்மாவின் கண்ணீர் வேதனையின்
உண்மையான ஆறுதல்.