Saturday 1 August 2015

மனதில் நிற்பவை





சிரித்தவைகள் மறந்து விடுகின்றன..

ரசித்தவைகள் நினைவில் , உணர்வில் ,


இதயத்தில் காலம் முழுவதும்

என்றும் நிலைத்து

நிற்கின்றன.

1 comment :

மாலதி said...

சிலர் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுவார்கள் சிலர் நன்கு வரிகளில் நச்சென்று பதிவு செய்வார்கள் நீவீர் இரண்டாம் ரகம் .... சிரிப்பதை விட
சிந்தையில் உணர்வு பூர்வமாக உள்வங்கியதே என்றும் நிலைத்து நிற்கும் பாராட்டுகள் ....