Wednesday 25 November 2015

வாள்

வாள் மிகவும் சக்தி வாய்ந்தது.
நன்கு கையாளத்தெரிந்த வீரன் கையில் இருந்தால் 

வீரன் பலமடங்கு சக்தி பெறுகிறான்.
எதிரிகளை வெட்டி வீழ்த்தவும் , தன்னை தற்காத்துக்கொள்ளவும்
வாள் மிகவும் உன்னதமானது.


பெண்ணும் வாளும் ஒன்று.

இல்லறம் நல்லறமாக அமைய பெண்ணின் பங்கு மிகவும் உன்னதமானது.
மற்றவர் கூறும் மதிமயக்கும் சொல்லால் பெண் மடமையானால்,
குடும்பத்தின் நிம்மதியை கொல்வாள்.
கணவனின் நிம்மதியை கொல்வாள்.
அதன் பலனாக தன் நிம்மதியை தானே மாய்த்துக் கொல்வாள்.
தன்  ஊதாரிதனத்தால் குடும்பத்தின் நிம்மதியை கொல்வாள்.

அவளை நன்கு கையாளத் தெரியாத கணவன் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறான்.
தன் குடும்பத்தையும் பாதுகாக்க முடியாமல்,
தானும் நிம்மதி இழந்து தவிக்கிறான்.
எமனை பாசத்தோடு எதிர்நோக்க காத்திருக்கிறான்.
எமனோ கையாலாகாத அவனை வெறுப்போடு பார்கிறான்.


பெண்ணும் வாளும் ஒன்று.