Thursday 11 August 2016

விபரமானவன்




வினையாக தேனொழுக பேசுவான். பழகுவான்.

அவனை விபரமானவன் என சமுதாயம் கூறுகிறது.

அறுவடை செய்யும்போதுதான் தெரியும் 

அவன் எதை விதைத்தான் என்பதை...