Wednesday 30 November 2016

வித்தியாசம்


சக்களத்திக்கும், சண்டாளிக்கும்
பணக்காரனுக்கு, ஏழைக்கும்
படித்தவனுக்கும், பாமரனுக்கும்
கற்பவனுக்கும், கற்பிப்பவனுக்கும்
கள்வனுக்கும், காவலனுக்கும்
பணம் என்பது ஒரு மெல்லிய
கோட்டில் கடந்து செல்கிறது.

No comments :