Wednesday 21 December 2016

ஆபத்தானவர்கள்


தான் செய்யும் தவறுகளை என்றும் உணராத,
அதுவே சரியானது என்பர்.
அவர்கள் பாதையில் நாமும் பயணித்தால்,
இறுதிவரை முன்னேற்றம் கிடைக்காது.
பணம், மற்றும் (விலைமதிப்பில்லாத) நேரமும் வீண்.
எனக்கு வேறு வழியில்லை என்பது மடத்தனம்.
ஆராய்பவனுக்கு ஆயிரம் வழிகள்.

No comments :