Monday 30 July 2018

அன்பு


உண்மையான அன்பை உணராமல்,
மாய உலகத்தில் சஞ்சரிப்பது
மீளா துன்பத்திற்கு வ(லி)ழி வகுக்கும்.
கர்மா என்றும் தன் கடமையை செய்யாமல்
விட்டதாக சரித்திரம் இல்லை.

No comments :