நான் வாழ வேண்டும் என நினைத்தால், எனக்கு துரோகம் இழைத்த பல பேர் நடுத்தெருவில் நிற்க வேண்டி வரும். அதனால்தானோ என்னவோ நான் நடைபிணமாகவே மரிக்க நினைக்கின்றேன்.
விஷநாகம் கொத்தினால் விஷமே. நல்லபாம்பாக இருந்தாலும் சரி, ராஜ நாகமாக இருந்தாலும் சரி, அது விஷம்தான். நாகம் என தெரிந்தே கழுத்தில் போட்டுக்கொண்டு ஆட்டம் போட்டால் உன் கதி அதோ கதிதான். கர்மா அதன் வேலையை நன்றாக செய்யும்.