எங்கேயோ எப்போதோ படித்த ஞாபகம்.
ஒரு ஊரில் ஒரு வயதான முதியவர் வாழ்ந்து வந்தார்.
அவர் தனது 140 வது வயதில் தன் மகனிடம் ஒரு சிறிய பெட்டியை
தந்து இதில் 140 வயது வாழும் ரகசியத்தை நான் எழுதி வைத்துள்ளேன்.
நான் இறந்தவுடன் இந்த பெட்டியை ஏலம் விட்டு அதில் வரும்
வருமானத்தை நல்ல காரியங்களுக்கு பயன் படுத்துமாறு உத்தரவிட்டு
இறந்தார்.மகனும் தன் தந்தையின் சிறிய பெட்டியை ஏலம் விட்டார்.
நல்ல விலையில் ஏலம் போனது.பெட்டியை வாங்கியவர் அதை
திறந்து பார்த்தார்.அதில்
"உச்சந்தலையை குளிர்ச்சியாகவும்,
உள்ளங்காலை கதகதப்பாகவும் வைத்திருந்தால் 140 வயது வரை
வாழலாம்"
ஒரு ஊரில் ஒரு வயதான முதியவர் வாழ்ந்து வந்தார்.
அவர் தனது 140 வது வயதில் தன் மகனிடம் ஒரு சிறிய பெட்டியை
தந்து இதில் 140 வயது வாழும் ரகசியத்தை நான் எழுதி வைத்துள்ளேன்.
நான் இறந்தவுடன் இந்த பெட்டியை ஏலம் விட்டு அதில் வரும்
வருமானத்தை நல்ல காரியங்களுக்கு பயன் படுத்துமாறு உத்தரவிட்டு
இறந்தார்.மகனும் தன் தந்தையின் சிறிய பெட்டியை ஏலம் விட்டார்.
நல்ல விலையில் ஏலம் போனது.பெட்டியை வாங்கியவர் அதை
திறந்து பார்த்தார்.அதில்
"உச்சந்தலையை குளிர்ச்சியாகவும்,
உள்ளங்காலை கதகதப்பாகவும் வைத்திருந்தால் 140 வயது வரை
வாழலாம்"