Saturday 3 October 2020

நம்பிக்கை துரோகம்

 


 

நம்பி, நம்பி,
ஏமாந்தது.
ஏமாந்தது.
ஏமாத்துது.
நம்பிக்கையே...
வெற்று காகிதத்தில்
எழுத்துக்கு பதில்
கண்ணீர் துளிகள்
மட்டுமே மிச்சமாய்
வேதனைகளின் எச்சமாய்... 

போராட்டம்

 


போராட்டமே வாழ்க்கை.
துன்பமே என்றும் துன்பமே.
இன்பம் என்பதே மாயை
என்றாகிப்போனது.
இறை வழிபாடே,
இறை சிந்தனையே
தற்போது
சிறிய ஆறுதல்.