Sunday 29 March 2020

கிருமி

மனிதனின் அறிவியல் மமதைகள்
எங்கு சென்றன.

பணம் பணம் பணம் என
ஓடிய அனைவரும் வீட்டிற்குள்...

அடுத்தவன் குடியை அழித்து பொருள், பணம்
சேர்த்தவனும், கட்டு கட்டாய் பதுக்கியவனுக்கும்

தற்போது மருத்துவமும், காவல்துறையின்
பணியும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என
புரிந்திருக்கும்
.
பணத்திற்கு மேல் எதுவோ இருக்கிறது என்றால்
அது மனித நேயமே.