Wednesday 11 July 2012

அறிவு

முட்டாள்களுக்கு
அவமானங்களும், ஏமாற்றங்களும் மட்டுமே சொந்தம்.
புத்திசாலிக்கு வெற்றித்திருமகள் உடனிருப்பாள்.
பிறர் குடி கெடுத்து,பிறர் தொழில் அழித்து
சேர்க்கும் பொருள் வாரிசுக்கு பயன் படாமல் போகும்.
 மடிப்பு கலையாத வெள்ளை உடை அணிந்தவர் எல்லாம்
ஒழுக்கஸ்தர் என அர்த்தமில்லை.
ஆடை அழகில்லாதவர் அயோக்கியனும் அல்ல.