Sunday 26 September 2021

ஏமாற்றம்

 

 




நம்பிக்கையில் தொடங்கி,
எதிர்பார்ப்பில் பயணித்து,
ஏமாற்றத்தில் முடிவடைகிறது.

ஏமாற்றத்தில் சிக்கக் கூடாது எனில்,
எதிர்பார்ப்பில் சிக்கக் கூடாது.
எதிர்பார்ப்பில் சிக்கக் கூடாது எனில்,
எதன் மீதும் நம்பிக்கை வைக்காதே.

கடினம்தான். 

ஏனெனில் நம்பிக்கை பிறப்பதே
அன்பின் மூலம்தான்.