Wednesday 24 July 2013

மனித வாழ்க்கை

மனித வாழ்க்கையில் ஒரு மண்ணும் இல்லை.
ஒரே ஒரு உபயோகமான விஷயம் தவிர.
கடவுளை நன்கு பக்தி சிரத்தையோடு அணுகி ,
நாலு பேருக்கு நன்மைகள் செய்து ,
நம் தாயை பெற்றெடுத்த மண்ணின் உயிர் காக்க
நாலு மரம் நட்டுவிட்டு

சுடு(ம்)  காட்டுக்கு
குளிர்ந்த
இதயத்தோடு செல்வதே.....
இந்த பிறவியின் பயன்.