Saturday 18 January 2014

பாத பூஜை தராதரம்



பாத பூஜை செய்து
அந்த தண்ணீரை குடிக்கும்
நிலை வர விடக்கூடாது.


முட்டாள்தனத்தால்
 
ஏமாந்து அந்த நிலை அடைந்தால்,
தகுதி தராதரம் உள்ள
பாதத்தை கண்டு பிடித்து
கழுவவேண்டும்.


தெரியாமல் அவசரத்தில் கண்ட
கேவலமான பாதத்தை கழுவிவிட்டால்
பின்பு நீண்ட காலம் கிருமியினால்
அவதியுற நேரும்.
(இந்த கேவலத்தை இதற்கு மேல் நாகரிகமாக
விளக்க முடியாது).