Saturday 27 April 2019

இதுவும் ஒரு வகையான தியாகம்தான்

நான் வாழ வேண்டும் என நினைத்தால்,
எனக்கு துரோகம் இழைத்த பல பேர் நடுத்தெருவில்
நிற்க வேண்டி வரும்.
அதனால்தானோ என்னவோ நான் நடைபிணமாகவே
மரிக்க நினைக்கின்றேன்.

No comments :