Thursday 20 October 2011

பெண்ணாக பிறந்தால் பெருமை


தாய் ஆடு கூறியது.
எங்கள் இனத்தில் பெண்ணாக பிறந்தால் பெருமை .
அப்போதுதான் நாங்கள் வாழ முடியும்.
ஏனென்றால் எங்கள் எஜமானர் பெண் குட்டியை கசாப்புக்கு விற்க மாட்டார்.

2 comments :

Kumaresan,Erode said...

yaar andha abdul kasab?

Anonymous said...

பெண் குட்டியை கசாப்புக்கு (இறைச்சிக் கடை) விற்கமாட்டார். இது புதுத் தகவலாக உள்ளது சகோதரரே. வாழ்த்துகள். எனது வலைக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. அங்கு பதிலிட்டுள்ளேன். இறை அருள் கிட்டட்டும்.
வேதா. இலங்காதிலகம்.