தன் கணவனையோ,மனைவியையோ,
அல்லது
தன் குடும்பத்தினரையோ
நண்பர்களோ, உறவினர்களோ கிண்டலாக பேசவோ
அல்லது
நம் குடும்ப மற்றும் தொழில் விஷயங்களை பேச அனுமதிக்க கூடாது.
அவர்கள் பேசும்போது
நாம் ஆமாம் சாமி போட்டால்
குடும்பத்தில் விரிசல் உருவாகும்.
அந்த நொடி நேரத்தில் அவர்கள்
நம் குடும்பத்தை அவர்கள் நடத்தி சென்று விடுவார்கள்.
அல்லது
தன் குடும்பத்தினரையோ
நண்பர்களோ, உறவினர்களோ கிண்டலாக பேசவோ
அல்லது
நம் குடும்ப மற்றும் தொழில் விஷயங்களை பேச அனுமதிக்க கூடாது.
அவர்கள் பேசும்போது
நாம் ஆமாம் சாமி போட்டால்
குடும்பத்தில் விரிசல் உருவாகும்.
அந்த நொடி நேரத்தில் அவர்கள்
நம் குடும்பத்தை அவர்கள் நடத்தி சென்று விடுவார்கள்.
2 comments :
Very Good
நன்றி. தங்கள் வெளிபடையான கருத்திற்கு..
Post a Comment