சிரிக்கும் வரை சிரித்து விட்டேன்.
அழும் வரை அழுது விட்டேன்.
வாழ்ந்தவரை வாழவில்லை.
போகும் தூரம் தொலைவில் இல்லை,
புரிந்தது புரியாமல் போனது.
தெரிந்தே...
ஜெய்க்க வேண்டுமென வெறியெதர்க்கு..?
அழும் வரை அழுது விட்டேன்.
வாழ்ந்தவரை வாழவில்லை.
போகும் தூரம் தொலைவில் இல்லை,
புரிந்தது புரியாமல் போனது.
தெரிந்தே...
ஜெய்க்க வேண்டுமென வெறியெதர்க்கு..?
No comments :
Post a Comment