பதவியினால் கிடைக்கும் புகழ் ஒரு மாயை.
அது பதவிக்கு பிறந்தது.
நிரந்தரமற்றது.
உண்மையான மனித தன்மையோடு ,
மனிதனாக, மற்றவர்க்கு உதவி செய்து
வாழ்ந்தால் தானாக புகழ் வந்தடையும்.
அது அந்த மனிதனுக்கே தெரியாது.
அதுதான் உண்மையான புகழின் புகலிடம்.
அது தலைமுறைகளை காக்கும்.
No comments :
Post a Comment