முட்டாள்தனம்
முட்டாள்தனம், ஏமாளித்தனம் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.
முட்டாள்தனம் செயல்பட நம்பிக்கைத் துரோகம் மூலதனமாகிறது.
ஏமாளித்தனம் செயல்பட அன்பு மூலதனமாகிறது.
தகுதியற்றவர்களிடம் நாம் செலுத்தும் நம்பிக்கை, அன்பு
இரண்டுமே இவைகளை நமக்கு பரிசாக அளிக்கின்றன.
தீர்வு:
இந்த நொடியின் நடப்பு,
எனது கர்மாவின் செயல் என ஏற்றுக்கொள்வதுதான்.
No comments :
Post a Comment