12 முதல் 14 வயதிற்குள் குழந்தை தனது வேலைகளும், வீட்டு வேலைகளும் யாரையும் எதிர்பார்க்காமல் தானே செய்து கொள்ளும் வகையில் பெற்றோர்கள் தயார் படுத்த வேண்டும்.
உலகத்திலே யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் உங்கள் குழந்தை.
அதற்காக அதிகம் செல்லம் கொடுத்தால்,
நாளை உங்கள் குழந்தை சமுதாயத்தில் செல்லாக்காசாகி விடும்.
இனவிருத்தி செய்ய சொல்லிக்கொடுக்கும் திரைப்படங்களும், தொ(ல்)லைக்காட்சி தொடர்களும், அதை பெறுவதற்கு முன்பே அதை வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே ஊர் உருப்படும்.
No comments :
Post a Comment